தாராபுரம் அமராவதி ஆற்று மணலை கபளீகரம் செய்வதை தடுக்கக்கோரி குரல் கொடுத்த வர்கள் மீது மணல் கடத்தல் கும் பல் கொலை வெறி தாக்குதல் நடத் திய நிலையில், தாக்குதலில் படு காயமடைந்தவர்கள் மீதே காவல் துறை வழக்குபதிவு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.